சக்களத்தி சண்டை!

Posted by மௌனமான நேரம் Saturday, 22 August 2009

`நயமான' நடிகையுடன் தாடிக்கார நடன நடிகர் வைத்துள்ள `கள்ள உறவு,' அவர் மனைவி-குழந்தைகளை மிகவும் பாதித்து இருக்கிறது.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகரின் மனைவி, செல்போனை கையில் எடுத்தார். `நயமான' நடிகைக்கு போன் செய்தார். 25 நிமிடங்கள் நடிகையை திட்டியும், வசைபாடியும், சாபம் கொடுத்தும் ஆவேசமாக பேசிவிட்டு, போனை `கட்' செய்தார், அந்த பரிதாபத்துக்குரிய குடும்ப தலைவி!


நயமான' நடிகையின் காதல் விஷயம் பச்சை குத்துதல், ஷாப்பிங், நட்சத்திர ஓட்டல் வாசம் என இருந்ததால் அம்பலமாகி விட்டது. இனிமேல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்திப்பு நடத்த இருவரும் முடிவெடுத்துள்ளனர். எங்கே போகிறார்கள் என்பதை நெருக்கமான வர்களிடம் கூட சொல்வதில்லையாம். இதற்கிடையில் நடிகைக்கு செல்போன்களில் காதலை முறிக்க சொல்லி மிரட்டல்களும் வருகிறதாம்.

[நன்றி: மாலைமலர்]



0 பின்னூட்டங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Widget By Devils Workshop

வேளாண் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் பி.டி. கத்தரிக்காய் வேண்டுமா, வேண்டாமா?

முந்தைய பதிவுகள்